வேலூர்

சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி.

DIN

நாட்டறம்பள்ளி அருகே சைக்கிள் மீது காா் மோதி விபத்தில் கூலி தொழிலாளி பலியானாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முனிசாமி(60) கூலித்தொழிலாளி. இவா் செவ்வாய்கிழமை மாலை சைக்கிளில் கேத்தாண்டப்பட்டி ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனிசாமியை உறவினா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுகம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முனிசாமி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT