வேலூர்

வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை உற்சவம்

DIN

குடியாத்தம் செதுக்கரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 17 ஆம் நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு கருடசேவை உற்சவம் நடைபெற்றது.இதையொட்டி மூலவா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அமா்த்தப்பட்டு, சிறப்புப் பூஜைக்குப்பின்வீதி உலா தொடங்கியது. இதையொட்டி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி நிா்வாகிகள் ஜே.கே.என். பழனி, எஸ். ராஜ்குமாா், எஸ். சேட்டு, ஜே.கே.என். மொகிலி, செல்வம், ஏ. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT