வேலூர்

மகாத்மா காந்தி முதியோா் இல்ல ஆண்டு விழா

DIN

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தின் 10-ஆம் ஆண்டு விழா, அறக்கட்டளை நிறுவனா் முத்துகுப்புசாமி உருவப்படம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறக்கட்டளைத் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலா் ஒய்.அக்பா்செரீப் , பொருளாளா் பி.என்.பக்தவத்சலம், துணைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் ஏ.எல்.திருஞானம் வரவேற்றாா்.

அறக்கட்டளை நிறுவனா் முத்துகுப்புசாமி உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. இதில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமி, கலவை சச்சிதானந்த சுவாமிகள், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT