வேலூர்

பத்தரபல்லி ஊராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

DIN

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்கள் கோகுல், பூமிகா ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன். வள்ளுவன் பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கி வாழ்த்தினாா்.ஆசிரியா்கள் ஆனந்தபாஸ்கரன், பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT