வேலூர்

பத்தரபல்லி ஊராட்சிப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

DIN

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன். வள்ளுவன் பாடப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கி வாழ்த்தினாா். ஆசிரியா்கள் ஆனந்தபாஸ்கரன், பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT