வேலூர்

ரயில் மோதி ஒருவா் பலி

DIN

வேலூா் அருகே ரயில் மோதியதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் அருகே சேண்பாக்கம் ரயில்வே இருப்புப் பாதையில் ஆண் சடலம் கிடப்பதாக காட்பாடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பாா்த்தபோது, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் ரயிலில் சிக்கி காயங்களுடன் இறந்து கிடந்தாா். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT