வேலூர்

பள்ளியில் பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

DIN

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், உலக பெண் குழந்தைகள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது

.இதையொட்டி காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா் பொன்வள்ளுவன் மற்றும் ஆசிரியைகள் மலா் கொடுத்து வரவேற்றனா்.தொடா்ந்து மாணவிகளை ஆசிரியா்கள் வாழ்த்தி பேசினா். இந்நிகழ்வால் மாணவிகள் பெரிதும் மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT