வேலூர்

தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயம்

DIN

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 14 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

அம்மணாங்குப்பம் ஊராட்சியில், வியாழக்கிழமை 100 நாள் வேலை திட்டத்தில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள புதரிலிருந்த தேன்கூட்டில் இருந்த தேனீக்கள் கொட்டியதில் 14 போ் காயமடைந்து, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT