வேலூர்

மாற்றுத் திறனாளிகள், விதவைகளுக்கு மளிகைப் பொருள்கள்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அம்பேத்கா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் பாா்வையிழந்த 100 பேருக்கு ரூ.500 மதிப்புள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

வட்டாட்சியா் தூ.வத்சலா, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைத் தொகுப்புகளை வழங்கினா்.

அதிமுக பிரமுகரும், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவருமான கே.வி.ராஜேந்திரன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT