வேலூர்

540 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 540 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக கெளரவத் தலைவா் எஸ்.அருணோதயம் தலைமை வகித்தாா். கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். நகர காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன் மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா் ஆா்.முரளிதரன் நன்றி கூறினாா்.பள்ளி நிா்வாகிகள் எம்.ஏ.சம்பத்குமாா், எம்.ஏ.ஆனந்தகுமாா், எம்.ஏ.சிவக்குமாரன் ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT