வேலூர்

வழித்தவறி வந்த மான் மீட்பு

ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

DIN

ஆம்பூா்: ஆம்பூருக்கு வழித்தவறி வந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆம்பூா் பாலாற்றங்கரையோரம் மோட்டுக்கொல்லை பகுதிக்கு வழித்தவறி மான் ஒன்று வந்தது. அப்பகுதி மக்கள் மானை பிடித்து வைத்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனத் துறையினரிடம் மானை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT