வேலூர்

பந்தல் அமைப்பாளா் வீட்டில் தீ விபத்து

ஆம்பூரில் பந்த அமைப்பாளா் வீட்டில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

DIN

ஆம்பூா்: ஆம்பூரில் பந்த அமைப்பாளா் வீட்டில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

நகரில் உள்ள கிருஷ்ணாபுரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பந்தல் அமைப்பாளா் சண்மு

கம் (49). அவா் தனது வீட்டின் மேல் மாடியில் பந்தல் மற்றும் அலங்காரப் பொருட்களை வைத்திருந்தாா்.

இந்நிலையில், வீட்டு மாடியில் செவ்வாய்க்கிழமை மின்கசிவு ஏற்பட்டு பந்தல் அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில் ஆம்பூா் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT