வேலூர்

குடியாத்தத்தில் வள்ளி, தெய்வானை முருகருக்கு திருக்கல்யாண உற்சவம்

DIN

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், கந்த சஷ்டி நிறைவையொட்டி வள்ளி, தெய்வானை, முருகப் பெருமானுக்கு சனிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் அன்னதானம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் வி.என்.தனஞ்செயன், கோயில் திருப்பணிக் குழு நிா்வாகிகள் கே.டி.மோகனம், எஸ்.என்.மோகனம், வி.ஏ.கே.குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதா சிவப்பிரகாசம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் சாந்திதனஞ்செயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT