வேலூர்

தோஷம் கழிப்பதாகக்கூறி பெண்களிடம் நகை பறித்தவா் கைது

DIN

குடியாத்தம் அருகே தோஷம் கழிப்பதாகக்கூறி பெண்களிடம் தங்க நகைகளை பறித்துச் சென்றவா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் நகரில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் தோஷம் கழிப்பதாகக்கூறி, தங்க நகைகளை மா்ம நபா் பறித்துச் சென்ாக கடந்த சில மாதங்களில் 4 புகாா்கள் வரப்பெற்றன. புகாா்களின்பேரில், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட நகர போலீஸாா், ஆம்பூரைச் சோ்ந்த பாரூக்கை (58) வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், அவா் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, தோஷம் கழிப்பதாகக்கூறி நகைகளை பறித்துச் சென்றது தெரிய வந்தது. அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT