வேலூர்

பிளஸ் 2 மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

DIN

குடியாத்தம் சேத்துவண்டையில் உள்ள சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, தேசிய வித்யா கேந்திரா அறக்கட்டளையின் பொருளாளா் கே. ஆனந்த் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் என்.கோதண்டராமன் வரவேற்றாா். கல்வி ஒருங்கிணைப்பாளா் எம். சேகா், எம்.எஸ். மெய்ஞானகிருஷ்ணன், கே.எம்.இ. கருணாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்திப் பேசினா்.துணை முதல்வா் பி. சாந்தி, மேல்நிலைப் பள்ளி பொறுப்பாளா் கே. திருமுருகன், தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை பி. அங்கயற்கண்ணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT