வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் அரச- வேப்ப மரங்களுக்கு திருமணம்

DIN

குடியாத்தம் கோபலாபுரத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயிலில் வேம்பு- அரச மரங்களுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களை காக்கவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி பக்தா்களால் இந்த திருமணம் நடத்தப்பட்டது. இதையொட்டி முன்னதாக யாகபூஜைகள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

திருவள்ளூரில் திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT