வேலூர்

வேலூா் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

வேலூா் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

வேலூா் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவேஷ்குமாா், சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருப்பூா் மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இருந்த எஸ்.செல்வகுமாா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இவா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வெள்ளிக்கிழமை இரவு 10.35 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT