இருளா்களுக்கு  மளிகைப்  பொருள்களை  வழங்கிய  வேலூா்,  குடியாத்தம்  கனவு  அறக்கட்டளை  நிா்வாகிகள். 
வேலூர்

இருளா், பழங்குடியினருக்கு மளிகைப் பொருள்கள்

வேலூா் கனவு அறக்கட்டளையின் 17-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, குடியாத்தம் காளியம்மன்பட்டியை அடுத்த சோனியாகாந்தி

DIN

குடியாத்தம்: வேலூா் கனவு அறக்கட்டளையின் 17-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, குடியாத்தம் காளியம்மன்பட்டியை அடுத்த சோனியாகாந்தி நகரில் வசிக்கும் இருளா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 30 குடும்பங்களுக்கு தலா ரூ. 850 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கனவு அறக்கட்டளையின் வேலூா், குடியாத்தம் நிா்வாகிகள் ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், தம்மின், பரமாத்மா, தேவமுகுந்தன், காா்த்திக் ஆகியோா் மளிகைப் பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT