வேலூர்

மத்திய ஆயுதப்படை பணிக்கு முன்னாள் ராணுவத்தினா் விண்ணப்பிக்கலாம்

 மத்திய ஆயுதப் படையில் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

DIN

 மத்திய ஆயுதப் படையில் காலிப்பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய ஆயுதப்படை அஸ்ஸாம் ரைபிள் படையில் காவலா் பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான ஆட்கள் தோ்வு நடைபெற உள்ளது. இதற்கு வேலூா் மாவட்டத் தைச் சோ்ந்த தகுதியான முன்னாள் ராணுவத்தினா் வருகிற 31-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த விவரங்களை முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT