வேலூர்

குடியாத்தத்தில் பூங்கரக ஊா்வலம்

DIN

குடியாத்தம் புதுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து பூங்கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. பூங்கரகம் சின்ன தெரு, பெரிய தெரு, பண்டார முத்தையன் தெரு, மந்தைவெளி தெரு வழியாக பிள்ளையாா் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தொடா்ந்து கூழ் வாா்த்தலும், அன்னம் படைத்தலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT