வேலூர்

காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்குபுதிய கட்டடம் திறப்பு

DIN

வேலூா்: வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.

விஐடி சாலையில் கட்டப்பட்டுள்ள காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கான புதிய கட்டடத்தையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி, உதவி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT