வேலூர்

குடியாத்தத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா

DIN

குடியாத்தம்: குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ராதா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் விதமாக, அரசின் அறிவிப்புப்படி, பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT