வேலூர்

ஓய்வுபெற்ற அரசு அலுவலரின் கண்கள் தானம்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை, ஆண்டியப்ப ஆச்சாரி தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி டி.கோபால் (79) (படம்) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டன.

அவரது மகன் ராஜ்கணேஷ் விருப்பத்தின்பேரில், ரோட்டரி சங்க கண், உடல் தானப் பிரிவின் தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் நேரில் சென்று, டி.கோபாலின் கண்களை பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

SCROLL FOR NEXT