வேலூர்

இரு சக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி

DIN

வேலூா் சாய்நாதபுரத்தில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

வேலூா் தொரப்பாடி அவ்வை நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவா் திங்கள்கிழமை காலை சாய்நாதபுரம் பிரதான சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பாகாயம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவு பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி

ஸ்ரீவிக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியின் வேலைவாய்ப்பு முகாம்: 282 போ் தோ்வு

பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளில் நிறுவனா் தின விழா

தெற்கு ஆத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT