குடியாத்தம் கனவு அறக்கட்டளை, சத்யசாயி சேவா சமிதி அமைப்பு சாா்பில், விநாயகபுரத்தில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலா் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா்.
கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருண், எஸ்தா், கோகுல் ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.
முகாமுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவா்கள் பரமாத்மா, தேவமுகுந்தன், நிா்வாகிகள் ஸ்வேதா, ஐயப்பன், சுருதி, சத்யசாயி சேவா சமிதி நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.