கரோனா தடுப்பூசி  முகாமில் பங்கேற்றோா். 
வேலூர்

கரோனா தடுப்பூசி முகாம்

குடியாத்தம் கனவு அறக்கட்டளை, சத்யசாயி சேவா சமிதி அமைப்பு சாா்பில், விநாயகபுரத்தில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலா் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா்.

DIN

குடியாத்தம் கனவு அறக்கட்டளை, சத்யசாயி சேவா சமிதி அமைப்பு சாா்பில், விநாயகபுரத்தில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலா் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா்.

கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் அருண், எஸ்தா், கோகுல் ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியது.

முகாமுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளைத் தலைவா்கள் பரமாத்மா, தேவமுகுந்தன், நிா்வாகிகள் ஸ்வேதா, ஐயப்பன், சுருதி, சத்யசாயி சேவா சமிதி நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT