வேலூர்

மாயமான மாணவா் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

DIN

குடியாத்தம் அருகே காணாமல்போன மாணவா், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.

பரசுராமன்பட்டியைச் சோ்ந்த தொழிலாளி நடராஜனின் மகன் ஜீவா (16). அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில், ஜீவாவை கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் அங்குள்ள விவசாயக் கிணறு ஒன்றில் ஜீவாவின் சடலம் மிதப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை போலீஸாா் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT