வேலூர்

அம்மணாங்குப்பம் ஊராட்சித் தலைவா் போட்டியின்றித் தோ்வு

DIN

கே.வி.குப்பம் ஒன்றியம், அம்மணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜி.பத்மபிரியா (43)  போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்த ஊராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த ஊராட்சியைச் சோ்ந்த கணேஷின் மனைவி பத்மபிரியா உள்ளிட்ட 5 பெண்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான சனிக்கிழமை 4 போ் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனா். இதையடுத்து, பத்மபிரியா போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT