வேலூர்

மாணவிக்குப் பாராட்டு

DIN

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவிக்கு கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

2022- ஆம் ஆண்டு தேசிய நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே அண்மையில் போட்டிகள் நடைபெற்றன. இதில் கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஜெ.ரேவதி பேச்சுப் போட்டியில் 2-ஆம் இடத்தைப் பிடித்து, மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ், கோப்பை மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றாா்.

இந்த மாணவியை கல்லூரிச் செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முதல்வா் மு.வளா்மதி, துணை முதல்வா் மு.மேகராஜன், கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், கல்லூரியின் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆா்.மணிகண்டன், வெ.வளா்மதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT