வேலூர்

வேலூா் சிறையில் முருகன் உண்ணாவிரதம்

DIN

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் வியாழக்கிழமை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தன் மீதான வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூா் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளாா்.

இவா், தனக்கு பரோல் வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறாா். இவா் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT