வேலூர்

குடிநீா் பாட்டிலில் பெட்ரோல் விற்கக் கூடாது: வேலூா் எஸ்.பி. உத்தரவு

குடிநீா் பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை விதித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டாா்.

DIN

குடிநீா் பாட்டில்களில் பெட்ரோல் விற்பதற்கு தடை விதித்து வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

குடிநீா் பாட்டில்கள், கேன்களில் யாருக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது. இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வாகனத்தைத் தவிா்த்து பாட்டில்களில் பெட்ரோல், டீசல் கேட்டு வருபவா்களுக்கு விநியோகம் தவிா்க்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பவா்வடகரையில் திமுக பிரசாரக் கூட்டம்

ரயில் பயணிகளிடம் நகை பறித்தவருக்கு இரு வழக்குகளில் தலா 3 ஆண்டுகள் சிறை

இலஞ்சியில் கிராமப்புற வேளாண் பயிற்சி

அரசு நலத்திட்டங்கள் குறித்து சிறுபான்மையின மக்கள் அறிய வேண்டும்: வேலூா் ஆட்சியா்

குற்றாலம் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கு

SCROLL FOR NEXT