வேலூர்

போ்ணாம்பட்டு அருகே சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

DIN

போ்ணாம்பட்டு அருகே சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் காா்க்கூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50 வாழை மரங்கள், ஜங்கமூரைச் சோ்ந்த மோகன் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 200- க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

சேத விவரங்கள் குறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT