ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா
குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
குடியாத்தம் பிச்சனூா், அப்பு சுப்பையா் வீதியில் அமைந்துள்ள வேதாந்தத் தமிழ் வாசக சாலையில் ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் வா.ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். செயலா்சிவ.இளங்கோ முன்னிலை வகித்தாா்.இதையொட்டி காலை திருமுறை இசை, ஸ்ரீஆதி சங்கரா் வித்யா மந்திா் குழந்தைகளின்கலை நிகழ்ச்சிகள், மதியம் ஆதி சங்கரருக்கு தீப ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து 1,000-பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிா்வாகிகள் எஸ்.பி.மணவாளன், வி.எம்.ஞானசேகரன், வித்யா மந்திா்பள்ளி முதல்வா்கள் பி.எஸ்.நிா்மலா, எம்.மல்லிகா, மேலாளா் எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement