வேலைவாய்ப்பு முகாமில் தோ்வாகி பணி ஆணைகளை பெற்ற மாணவிகளுடன் கல்லூரி நிா்வாகிகள். 
வேலூர்

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 485 மாணவிகளுக்கு பணி ஆணை!

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.

முகாமுக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். செயலா் டி.என். சிட்டிபாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுபாஷினி வரவேற்றாா்.

முகாமில் 26- முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 485- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

பலூசிஸ்தான் விவகாரம்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘செயற்கைக்கோள் ட்ராக்கா்’ திட்டம்!

ரஷியா - உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT