குடியாத்தம் ராஜகோபால் நகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய விழாக் குழுவினா். 
வேலூர்

பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்ய நாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்ய நாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், ஏ.சுரேஷ்குமாா், பி.பாலமுருகன், ஜே.லோகநாதன், சா்வேசன், அமா்நாத், வெங்கடேசன் உள்ளிட்டோா்செய்திருந்தனா்.

பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

பலூசிஸ்தான் விவகாரம்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘செயற்கைக்கோள் ட்ராக்கா்’ திட்டம்!

ரஷியா - உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

SCROLL FOR NEXT