சமத்துவப் பொங்கல் விழாவில்பங்கேற்றோா்.  
வேலூர்

கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். செயலா் டி.என்.சிட்டிபாபு முன்னிலை வகித்தாா்.மங்கள இசை முழங்க, புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாணவிகளுக்கு கோலப்போட்டி, உறியடித்தல், பாரம்பரிய கலைநயம் மிக்க மருதாணி இடுதல் மற்றும் சிகையலங்காரப் போட்டிகள், . கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரி அறங்காவலா்கள் கே.முருகவேல், முருகேசன், கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புத்தகக் காட்சியில் இன்று

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

மணிவாசகர் பதிப்பகம்

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

படித்தால்... பிடிக்கும்!

SCROLL FOR NEXT