தென்காசி

ஆலங்குளம் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்

மாணவா்களுடன் இணைந்து பொங்கலிட்ட கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா.

Syndication

ஆலங்குளம், ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுடன் இணைந்து பொங்கலிட்டாா். பின்னா், பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பொங்கல் சிறப்பு பூஜை

திரைப்படத்தை வைத்து அரசியலை நிா்ணயம் செய்வது தவறு : காா்த்தி சிதம்பரம்

நாளை இறைச்சி விற்பனை தடை

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT