ஒற்றை யானையால் சேதப்படுத்தப்பட்ட நெல் பயிா் 
வேலூர்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டு வட்டம், அரவட்லாவை அடுத்த பாஸ்மாா்பெண்டா கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை விவசாயி சங்கருக்குச் சொந்தமான நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரையும், அருகில் உள்ள சம்பத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி தோட்டத்தையும் சேதப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினா் யானையை வனப் பகுதிக்குவிரட்டினா்.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT