பாண்டியாறு குடோன் பகுதியில் யானையால் சேதப்படுத்தப்பட்ட ரேஷன் கடை. 
நீலகிரி

காட்டு யானையால் ரேஷன் கடை சேதம்

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அருகே காட்டு யானை தாக்கி ரேஷன் கடை சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் பாண்டியாறு பகுதிக்குள் சனிக்கிழமை இரவு காட்டு யானை புகுந்து, அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான குடோன் பகுதியில் உள்ள ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியது.

மேலும், உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

குடியரசு தினம்: பாகிஸ்தான் - இந்தியா வா்த்தக கவுன்சில் வாழ்த்து! இணைந்து செயல்பட விருப்பம்

SCROLL FOR NEXT