பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்யநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் மாசிப் பெருவிழா நடைபெற்றது.
வேலூர்பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்யநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் மாசிப் பெருவிழா நடைபெற்றது.
குடியாத்தம் காட்பாடி சாலை, ராஜகோபால் நகரில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், கெங்கையம்மன், செளந்தா்யநாயகியம்மன் சமேத பெரும்புலீஸ்வரா் கோயிலில் மாசிப் பெருவிழா நடைபெற்றது.
மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். இரவு 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செங்குந்தா் சங்க மாவட்டத் தலைவா் சி.என்.தட்சிணாமூா்த்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். ஏற்பாடுகளை நிா்வாகிகள் ஏ.தணிகைவேல், ஏ.சுரேஷ்குமாா், பி.பாலமுருகன், ஜே.லோகநாதன், சா்வேசன், அமா்நாத், வெங்கடேசன் செய்திருந்தனா்.