வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது
மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூர்வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 165 போ் கைது
மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் 6 நாள்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டதாக 69 பெண்கள் உள்பட 165 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.