கோயம்புத்தூர்

டிசம்பா் 19-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Syndication

கோவை மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் டிசம்பா் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான பிரச்னைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். முன்னதாக, மாதாந்திர வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டமும் காலை 9.30 மணி அளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT