கோயம்புத்தூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

சூலூர் அருகே நீலாம்பூரில் வசிக்கும் அருந்ததியினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம், விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் மெளனசாமி, சூலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சூலூர் வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT