கோயம்புத்தூர்

காரமடை பகுதியில் பிப்ரவரி 14 மின்தடை

DIN

காரமடை அடுத்த மருதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை (பிப்ரவரி 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாசந்திரசேகரன் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
மின் விநியோகம் தடைபடும் இடங்கள் :  தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர், தாயனூர், மருதூர், காரமடை, சென்னிவீரம்பாளையம், தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டியூர், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT