கோயம்புத்தூர்

விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் திறன்சார் போட்டிகள்

DIN

கோவில்பாளையம் விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் மாணவர்களுக்கான திறன்சார் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப் போட்டிகளை யூ.கே ஸ்டார்பெரி நிறுவன திட்ட மேலாளர் அனிதா ஆனந், தொடங்கி வைத்துப் பேசினார். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்நத 20 கல்லூரிகளில் இருந்து 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT