கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடர் மழை

DIN

வால்பாறை வட்டாரத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வால்பாறை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாகவே வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வறட்சி நிலவியதால் அனைத்து ஆறுகளும் வறண்டன.  நீர்வரத்து இன்றி சோலையாறு அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்து இருந்ததால் தேயிலை உற்பத்தியும் வெகுவாக பாதித்தது.  இந்நிலையில்,  வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT