கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 4 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

DIN

கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 4 காவல் உதவி ஆய்வாளர்கள் நீலகிரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். 
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த வி.நாகராஜ், செட்டிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிராங்கிளின், பெரியநாயக்கன்பாளையம் உதவி ஆய்வாளர்  எம்.மியான்டிட் மனோ, மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பி. ஜவகர்குமார் ஆகியோர் நீலகிரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்து கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT