கோயம்புத்தூர்

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

DIN

மதுக்கரை அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மதுக்கரை அருகே, மாரிசெட்டிபதி பகுதியைச் சேர்ந்தவர் முத்தே கவுண்டர் (88). 
வீட்டிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வெளியே சென்றவர் அங்குள்ள 30 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். 
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி முத்தே கவுண்டர் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து க.க.சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT