கோயம்புத்தூர்

அன்னூர் வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

DIN

அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 37 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டது. 
 தமிழகத்தில் வாக்குப் பதிவு நாளில் முழுமையான கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 117 வாக்குச் சாவடிகளில் 37 வாக்குச் சாவடிகளில் தற்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT