கோயம்புத்தூர்

அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினம்

DIN


அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா  செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
அன்னூர் கிளை நூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி கிளை நூலகர் சிவக்குமார், நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் எத்தனை தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன என்பது குறித்து வாசகர்களிடம் விளக்கினார். மேலும் வாசகர்கள் வாசிப்பை நேசிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்டத்தினர் மற்றும் வாசகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT