கோயம்புத்தூர்

அனுமதியின்றி மதுபானம் விற்றவர் கைது

DIN

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். 
 சிறுமுகை, லிங்கபுரம், கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (52). கூலித் தொழிலாளி. இவர் பெத்திக்குட்டையிலிருந்து காந்தவயல் அருகே இருசக்கர வாகனத்தில் 25 மதுபான பாட்டில்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். இதில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை போலீஸார் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT